உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து சாவு

பண்ருட்டி:

                   பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த பெயின்டர் தொழிலாளி ராஜாங்கம்(49). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், திவ்யா(12), தீபிகா(9) என்ற மகள்களும் இருந்தனர்.ராஜாங்கத்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியதால். விரக்தியடைந்த ராஜாங்கம் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior