உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

செம்மொழி மாநாடு: தமிழகத்தில் அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 3 நாள்கள் விடுமுறை


         உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற உள்ளதையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஜூன் 23 முதல் 25 வரை 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் கோவை மாவட்டத்தில் மட்டும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஜூன் 28-ம் தேதி திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior