உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

சிதம்பரத்தில் இடி தாக்கி மாடு பலி

சிதம்பரம் : 

                     சிதம்பரத்தில் இடி தாக்கியதில் பசுமாடு தீயில் கருகி இறந்தது.சிதம்பரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையில் பலத்த டி இடித்தது. அப்போது சிதம்பரம் இளைமையாக்கினார்கோவில் தெரு அலமேலு என்பவருக்கு சொந்தமான மாட்டின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்தில் மாடு கருகி இறந்தது.இந்த திடீர் விபத்தில் இறந்த மாட்டின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior