உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதியஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

சிதம்பரம் : 

                      பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அகில இந்திய பிற்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா வழங்கினார். சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர் சேர்க்கை தீரவிரமாக நடந்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட சிதம்பரம், பரங்கிப் பேட்டை, புவனகிரி ஒன்றியங்கள், சிதம்பரம் நகரம், அண்ணா மலை நகர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள புதிய உறுப்பினர்களுக்கு அகில இந்திய பிற் பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

                  நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் பாஸ்கர், தொழிற்சங்க செயலாளர் கோதண்ட பாணி, ரவி, சிவக்குமார், பாலு, ரமேஷ், சந்தோஷ்குமார், ராஜா, சரவணன், அப்துல் லத்தீப், ராமு உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். ஜூலை 31ம் தேதி உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துக் கொண்டு ஆகஸ்ட்10ம் தேதி மாநில தேர்தல் நடத்துவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior