உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்கியது

  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்கியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் செம்மொழி மாநாட்டை துவக்கி வைத்தார்.  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டு அரங்கம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior