உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பழைய மரத்தூண்கள் இன்று ஏலம்

கடலூர் : 

                 கடலூர் பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த மரத் தூண்கள் ஏலம் மீண்டும் இன்று நடக்கிறது. 

                      கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கனமழையின் போது இடிந்து விழுந்தது. அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த மரத்தூண்கள், இரும்பு கம்பிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி நேர்முக உதவியாளர் தர்மசிவம் தலைமையில் டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்கள், தி.மு.க., சேர்ந் தவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக டெண்டர் விடுவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய மரங்கள் ஏலம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior