உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் நெல்லிக்குப்பம் மகளிர் பள்ளி மாணவி முதலிடம்

நெல்லிக்குப்பம் : 

                 நெல்லிக்குப்பம் மகளிர் பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி முத்தமிழ்பிரியா திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முதலிடம் பிடித்தார். தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவியை பயிற்சி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, உடற் கல்வி ஆசிரியை ஜெசிந் தாராணி, தலைமையாசிரியர் சடமுத்து, ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் ஜோசப் ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior