உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 03, 2010

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி


சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் 6,7,8ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா ஆய்வு மைய ஆசிரியை டி.சுடர்விழி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தார். உடற்கல்வி இயக்குநர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வி.முருகையன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior