உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் சூரியமூர்த்தி ஓய்வு பெற்​றார்

கட ​லூர்:

            அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் சூரி​ய​மூர்த்தி அந்​தப் பத​வி​யில் இருந்து புதன்​கி​ழமை ஓய்வு பெற்​றார்.​ 14 ஆண்​டு​கள் அந்​தப் பத​வி​யில் இருந்த அவர்,​​ கூட்​டு​றவு தணிக்​கைத்​துறை ஆய்​வா​ள​ராக அர​சுப் பணி​யில் சேர்ந்து,​​ கூட்​டு​றவு தணிக்கை அலு​வ​ல​ராக ஓய்வு பெற்​றார்.​ ​

ஓய்வு பெறு​வ​தை​யொட்டி   அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் சூரி​ய​மூர்த்தி  செவ்​வாய்க்​கி​ழமை கூறு​கை​யில் 

                   "எதிர்​கா​லத்​தில் அரசு ஊழி​யர்​கள் பெரும் சவால்​க​ளைச் சந்​திக்க வேண்​டி​யது இருக்​கும்.​   அவற்​றைச் சமா​ளிக்க உழைக்​கும் வர்க்​கம் ஒன்​று​பட வேண்​டும்' என்​றார்.​ முன்​ன​தாக கட​லூ​ரில் நடந்த அரசு அலு​வ​லர் ஒன்​றிய மாநில பொதுக்​கு​ழுக் கூட்​டத்​தில் சூரி​ய​மூர்த்தி கலந்து கொண்டு பேசி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior