உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

திட்டக்குடி : 

               திட்டக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல்கள், நீதிபதியை கண்டித்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல் கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தங்ககொளஞ்சிநாதன், செயலாளர் முத்தழகன், பொருளாளர் கென்னடி உட்பட மூத்த வக்கீல்கள், வக்கீல்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் திட்டக்குடி கோர்ட்டில் ஜாமீன் மனு, பிறப்பு சான்றிதழ் மனு, அவசர மனு ஆகியவற்றில் நீதிபதி கடும் நிபந்தனைகளை கடைபிடிப்பதால் பொதுமக்களும், வக்கீல்களும் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட தலைமை நீதிபதி தலையிட்டு உரிய தீர்வு காணும் வரை காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior