உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

வீட​டுச் சுவர் இடிந்து தம்​பதி உள்​பட 3 பேர் காயம்

கட​லூர்,​​ டிச.​ 17: ​ 

                கட​லூ​ரில் வீட்​டுச் சுவர் இடிந்து விழுந்​த​தில் தம்​பதி உள்​ளிட்ட 3 பேர் காயம் அடைந்​த​னர்.​ தி​ருப்​பாப்பு​லி​யூர் நவ​நீ​தம்​ந​க​ரில் உள்ள ஜெய​பால் ​(31) என்​ப​வ​ரின் வீட்​டைச் சுற்றி மழை​நீர் தேங்கி நின்​றது.​ புதன்​கி​ழமை இரவு அவ​ரும்,​​ மனைவி ஜெய​லட்​சுமி ​(28),​ மகன் விஜ​ய​கு​மார் ​(9) ஆகி​யோ​ரும் வீட்​டில் அயர்ந்து தூங்​கிக்​கொண்​டி​ருந்​த​னர்.​  இந்​நி​லை​யில்,​வியா​ழக்​கி​ழமை அதி​காலை 4 மணிக்கு அவர்​க​ளது வீட்​டுச் சுவர் இடிந்து விழுந்​தது.​ இச் சம்​ப​வத்​தில் பலத்த காய​ம​டைந்த மூவ​ரும் கட​லூர் அரசு மருத்​துவ மனை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.​  இ​து​கு​றித்து திருப்​பாப்பு​லி​யூர் போலீ​ஸôர் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தி​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior