உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

இன்று பள்​ளி​க​ளுக்கு விடு​முறை

சிதம்ப​ரம்,​​ ​ டிச.17: ​ ​ 
 
              சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் உள்ள அனைத்து பள்​ளி​க​ளுக்​கும் வெள்​ளிக்​கி​ழமை விடு​முறை விடப்​பட்​டுள்​ளது.​
 
                    இது குறித்து கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வெளி​யிட்ட செய்தி:​
 
              காவிரி டெல்டா பகு​தி​க​ளில் வெள்​ளிக்​கி​ழமை பலத்த மழை பெய்​யக்​கூ​டும் என வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது.​ இத​னால் வெள்​ளிக்​கி​ழமை ​(டிசம்​பர் 18 -​ இன்று)​ சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் உள்ள அனைத்து பள்​ளி​க​ளுக்​கும் விடு​முறை விடப்​பட்​டுள்​ளது.​
 
               இந்த இரு தாலு​காக்​க​ளி​லும் உள்ள பள்​ளி​க​ளில் வெள்​ளிக்​கி​ழமை ​(இன்று)​ நடை​பெற இருந்த அரையாண்டுத் தேர்வு மற்​றொரு தேதிக்கு ஒத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​து.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior