உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

கட​லூர்,​​ டிச.​ 17:​ 

                    மழை​யி​னால் தொழில் வாய்ப்பை இழந்து பாதிக்​கப்​பட்டு இருக்​கும் மீன​வர் குடும்​பங்​க​ளுக்​குத் தலா ரூ.​ 5 ஆயி​ரம் நிவா​ர​ணம் வழங்க வேண்​டும் என்று சிங்​கா​ர​வே​லர் முன்​னேற்​றக் கழ​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.​

               பு​தன்​கி​ழமை நடந்த இக்​கட்​சி​யின் அவ​சர ஆலோ​ச​னைக் கூட்​டத்​தில் மேற்​கண்ட தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.​ ​மழை​யி​னால் பாதிக்​கப்​பட்ட விவ​சா​யி​க​ளுக்​கு ரேஷன் கார்​டுக்கு ரூ.​ 2 ஆயி​ரம் வீதம் விவ​சா​யி​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்க வேண்​டும்.​ கட​லூர் அருகே கட​லில் நிறுத்தி வைக்​கப்​பட்டு இருக்​கும் ரசா​ய​னப் பொருள்​கள் அடங்​கிய கப்​பலை அப்​பு​றப்​ப​டுத்த வேண்​டும் என்​றும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior