உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

அண்​ணா​ம​லைப் பல்​கலை​ ஊழி​யர்கள் தொடர் உண்​ணா​வி​ர​தம்

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​ 

                           சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஊழி​யர் சங்​கத்​தி​னர் 6-வது ஊதி​யக்​குழு முதல் தவணை நிலு​வைத் தொகையை வழங்​கக்​கோரி மற்​றும் பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி அண்​ணா​ம​லை​ந​கர் பூமா கோயில் முன் புதன்​கி​ழமை முதல் தொடர் உண்​ணா​வி​ர​தம் மேற்​கொண்​டுள்​ள​னர்.​

                     2-வது நாளாக பூமா​கோ​யில் முன் நடை​பெற்ற உண்​ணா​வி​ர​தத்​துக்கு ஆசி​ரி​யர் -​ ஊழி​யர் கூட்​ட​மைப்பு தலை​வர் பி.இளங்கோ தலைமை வகித்​தார்.​ ஊழி​யர் சங்​கத் தலை​வர் மனோ​க​ரன்,​​ பொதுச் செய​லர் ரவி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​

                ஆ ​சி​ரி​யர்,​​ ஊழி​யர் நலச் சங்​கத் தலை​வர் ஆர்.உத​ய​சந்​தி​ரன்,​​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி மாநி​லக்​குழு உறுப்​பி​னர் மூசா,​​ பணி​நி​றைவு பெற்​றோர் சங்​கத் தலை​வர் கே.தட்​சி​ணா​மூர்த்தி,​​ ஜே.கண​பதி ​(சென்​னைப் பல்​கலை)​.​ பணி நிறைவு பெற்​றோர் சங்​கச் செய​லர் ஏ.சண்​மு​கம்,​​ ஆசி​ரி​யர் பணி​யா​ளர் பேரவை துரை.அசோ​கன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior