உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

வாடகை செலுத்தாத கடைக்கு சீல்

சிதம்ப​ரம்,​​  டிச.​ 17: ​ ​ ​ 
 
                     சிதம்​ப​ரம் பஸ் நிலை​யத்​தில் நீண்​ட​கா​ல​மாக வாடகை பணம் கட்​டாத கடைக்கு வியா​ழக்​கி​ழமை சீல் வைக்​கப்​பட்​டது.​ இந்த பஸ் நிலை​யத்​தில் உள்ள குத்​த​கை​தா​ரர்​கள் நீண்ட கால​மாக வாடகை தொகை செலுத்​தா​மல் இருந்து வந்​த​னர்.​ இதை​ய​டுத்து,​​ வாடகை பணம் கட்​டாத கடை​க​ளுக்கு சீல் வைத்து வாடகை பாக்​கியை வசூ​லிக்க நக​ராட்சி ஆணை​யர் பி.​ ஜான்​சன் உத்​த​ர​விட்​டார்.​
 
                   அ​தன்​பே​ரில் நக​ராட்சி வரு​வாய் ஆய்​வா​ளர்​கள் காதர்​கான்,​​ கனி​மொழி மற்​றும் அலு​வ​லக ஊழி​யர்​கள் பஸ் நிலை​யத்​தில் அதி​க​ள​வில் பாக்கி வைத்​துள்ள கடையை வியா​ழக்​கி​ழமை சீல் வைத்​த​னர்.​ இந்த அதி​ரடி நட​வ​டிக்கை மூலம் வியா​ழக்​கி​ழமை ​ மட்​டும் ரூ.1.​ 65லட்​சம் வரு​வாய் ஆய்​வா​ளர்​க​ளால் வசூ​லிக்​கப்​பட்​டது.​  இ​த​னி​டையே வாடகை பாக்கி வைத்​துள்​ள​வர்​கள் கடை​க​ளுக்கு சீல் வைக்​கும் இந்த நட​வ​டிக்கை தொட​ரும் என ஆணை​யர் பி.​ ஜான்​சன் தெரி​வித்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior