உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

அனைத்​துக் கட்சி ​ ஆர்ப்​பாட்​டம்

விருத்தா​ச​லம்,​​ டிச.​ 17:​ 

                விருத்​தா​ச​லம் அரு​கே​யுள்ள முதனை கிரா​மத்​தில் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​றக் கோரி அனைத்​துக் கட்​சி​யி​னர் புதன்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம்  நடத்​தி​னர்.​

                வி ​ருத்​தா​ச​லம் வட்​டம் முதனை கிரா​மத்​தில் வாரச் சந்தை அமைப்​ப​தற்கு இடை​யூ​றாக இருந்து வரும் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற நட​வ​டிக்கை எடுக்க கோரி​யும் ஆக்​கி​ர​மிப்​புக்கு துணை நிற்​போர் மீதும் நட​வ​டிக்கை எடுக்க வலி​யு​றுத்​தி​யும் விருத்​தா​ச​லம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் நடை​பெற்ற இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பெண்​கள் உள்​பட 200-க்கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.​ ஆர்ப்​பாட்​டத்​துக்கு தி.மு.க.​ பிர​மு​கர் செம்பு​லிங்​கம் தலைமை வகித்​தார்.​ மதி​முக ஒன்​றிய அவைத் தலை​வர் சிவப்​பி​ர​கா​சம்,​​ தி.க ஒன்​றி​யச் செய​லர் பாஸ்​கர்,​​ பா.ஜ.க.​ பிர​மு​கர் வேல்​மு​ரு​கன்,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யைச் சேர்ந்த தாமோ​த​ரன்,​​ அதி​முக பிர​மு​கர் உத்​தண்டி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​ பா.ஜ.க.​ ஒன்​றி​யத் தலை​வர் கொளஞ்சி,​​ பா.ம.க.​ முன்​னாள் எம்.எல்.ஏ.​ கோவிந்​த​சாமி,​தி.க.​ மாநி​லப் பேச்​சா​ளர் கதி​ர​வன்,​பா.ம.க.​ மாவட்​ட​செ​ய​லா​ளர் செல்​வ​ராசு,​​ பா.ம.க.​ திரு​ஞா​னம்,​​ நகர் மன்ற தலை​வர் முரு​கன் ஆகி​யோர் பேசி​னர்.​ நேரு இளை​யோர் மைய நற்​பணி மன்​றச் செய​லர் தர்​மேந்​தி​ரன் நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior