உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் சேதம்


சிறுபாக்கம் : 

                     வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமிக்கு, சொந்தமான சவுக்கு தோப்பில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இந்த திடீர் தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான சவுக்கு மரங்கள் எரிந்து சாம்பலானது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior