உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

சாமியார்கள் விபரம் சேகரிப்பு

சிதம்பரம் : 

                 கடலூர் மாவட்டத்தில் சாமியார் பற்றி உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நித்யானந்தர் நடிகையுடன் இருப்பதுபோன்ற படம் வெளியானதையொட்டி தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சாமியார்கள் பற்றிய விபரங்களை உளவுப் பிரிவு மூலமாக அரசு சேகரித்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்கள், ஆசிரமங்கள், தியான பீடங்கள் குறித்த விவரங்களை உளவுப்பிரிவு போலீசார் சேகரித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior