உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

கடலூரில் கோர்ட் புறக்கணிப்

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் இரண்டு வக்கீல்கள் இறந்ததையொட்டி வக்கீல் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த வக்கீல்  ராஜாமான்சிங்(49), கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் சத்தியராஜ்(25). இவர்கள் நேற்று இறந்ததையொட்டி, கடலூர் மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வக்கீல் கோர்ட் நடவடிக்கையை புறக்கணித்தனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior