உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

ஐ.ஐ.எம்., தேர்வில் மாணவர் சாதனை

கடலூர் : 

               ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வில் கடலூர் மாணவர் 99.7 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மேலாண்மை கழகம் நடத்திய நுழைத் தேர்வு 2009 இன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 2.10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில் கடலூர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் 99.7 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை இந்தியன் பாங்கிலும், தாய் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர்.  ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் படித்த இந்த மாணவரை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior