உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

திறக்காத ரேஷன் கடை 3 பேர் "சஸ்பெண்ட்'

கடலூர் : 

                 ரேஷன் கடைகளில் கண்காணிப்பு சிறப்பு குழு ஆய்வின் போது வேலை நேரத்தில் முடியிருந்த கடை விற்பனையாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                        கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் ரேஷன் கடைகள் அலுவலக நேரத்தில் செயல்படுகின்றதா என கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. அப்போது திருமானிக்குழி, பெரியகுப்பம் மற்றும் கொளப்பாக்கம் ரேஷன் கடைகள் வேலை நேரத்தில் மூடியிருந்ததால் கடை விற்பனையாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior