உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

சிதம்பரம் தனலட்சுமி வங்கி ஏடிஎம் திறப்பு

சிதம்பரம்:

                 சிதம்பரம் தனலட்சுமி வங்கி கிளையில் நகைக்கடன் சேவை மற்றும் ஏடிஎம் மையம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.கிளை மேலாளர் மகேஷ் பத்மநாபன் வரவேற்றார். வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.குமார் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்து நகைக்கடன் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் வர்த்தக சங்க பொருளாளர் மூசா, எம்.எஸ்.வைத்தியலிங்கம், யு.வெங்கடேச தீட்சிதர், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.சிங்காரவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior