உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

கடலூரில் இன்று சமையல் எரிவாயு குறைகேட்பு கூட்டம்

கடலூர்:

              கடலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம்  சனிக்கிழமை கடலூரில் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும். சமையல் எரிவாயு நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவது தொடர்பாக தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior