உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு தங்கம் பரிசு

கடலூர் : 

                       திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் மகாதேவன் 461 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். மாணவி வைஷ்ணவி தமிழில் 90 மதிப்பெண்ணும், சரண்ராஜ் புவியியல் பாடத்தில் முதலிடத்தையும் பெற்றார். மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வைரம் துரைசாமி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா அர்ஜூன் ஆகியோர் பாராட்டி தங்க நாணய மற்றும் பரிசு கோப்பை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior