உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிதம்பரம்:

                 சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்தும், முதலுதவி அளிப்பது குறித்தும் போக்குவரத்து  போலீசாரால் விழிப்புணர்வு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. சிதம்பரம் நகர போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும்  போலீசார்  மாணவர்களுக்கு செயல்விளக்கம் மூலம் முதலுதவி குறித்த பயிற்சியை அளித்தனர். நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior