உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

நெய்வேலி:

                உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அகர்வால் கண் மருத்துவமனையும், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இணைந்து புதன்கிழமை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், அரிமா சங்கம் நாகப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அகர்வால் கண் மருத்துவமனையின் நெய்வேலி சரக மேலாளர் விணுபாலாஜி தலைமை வகித்தார். மந்தாரக்குப்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள் சுற்றுச்சூழலை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கண் மருத்துவமனையைச் சேர்ந்த ஆனந்த், கதிரேசன், நவீன்ரங்காராம் உள்ளிட்டோர் பேரணியை வழிநடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior