உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

விருத்தாசலம் பாலக்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் பாலக்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நெய்வேலி மனித நேய மேம்பாட்டு மையம், பவர் சிட்டி அரிமா சங்கம், மோட்டார் வாகன ஆய் வாளர் அலுவலகம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மனித நேய மேம்பாட்டு தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் ராஜவேல்முருகன் வரவேற்றார். கணேசன், சிதம்பரம், வக்கீல் கீதா ஆகியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ரத்த தானம் வழங்கிய 50 பேருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது. தன்ராஜ், பாஸ் கர், கருணா, செந்தில், அன்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior