உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மின்னல் தாக்கியதில் கம்ப்யூட்டர் பழுது

நெல்லிக்குப்பம்: 

                  நெல்லிக்குப்பம் நகராட்சியில் மின்னல் தாக்கியதில் கம்ப்யூட்டர்கள் செயல் இழந்ததால் வரிவசூல் பணிகள் பாதித்தது. நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் மாலை மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது. நகராட்சியில் மின்னல் தாக்கியதில் மின்சார ஒயர்கள் எரிந்து சேதமடைந்ததால் கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன. இதனல் நேற்று மதியம் வரை வரி வசூல் செய்யும் பணிகள் பாதித்தது. ஒரு மணிக்குப் பின் பழுது நீக்கியவுடன் வசூல் பணி துவங்கியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior