உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் பாதுகாப்பு பணி

கடலூர்: 

              ஸ்டேட் பாங்க் பணிக்கு முன்னாள் படை வீரர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது குறித்து முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் ஜைத் தூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியாவில் செக்யூரிட்டி முதன்மை அலுவலர் பணிக்கு தகுதியுள்ள முன் னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior