உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கடலூரில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம்

கடலூர் : 

           இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூரில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம் இன்று நடக்கிறது.

               கடலூர் டவுன்ஹாலில் நடைபெறும் கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஜீவானந்தம் கருத்தரங்கை துவக்கிறார். "கல்வி உரிமைச் சட்டம் செய்ய வேண்டியவை' தலைப்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "அன்னிய பல்கலைக்கழகம் ஓர் அபாயம்' தலைப் பில் ரெஜிஸ்குமார், "மாவட்டத்தின் கல்வி தரம், தேர்ச்சி விகிதம்' தலைப்பில் ரமேஷ்பாபு பேசுகின்றனர். தனசேகரன், எம்.எல்.ஏ., மகேந்திரன் சிறப்புரையாற்றுகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior