உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

கடலூரில் வாய்சுத்த தினம்

கடலூர்:

            வாய் சுத்த தினத்தை முன்னிட்டு கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பேஸ்ட், பிரஷ் வழங்கப்பட்டது. 

             வாய் சுத்த தினத்தை முன்னிட்டு கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பிரஷ் மற்றும் பேஸ்ட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டாக்டர் பாபு தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பிரஷ் மற்றும் பேஸ்ட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் உமாசந்திரன், டாக்டர் கள் பிரேமலதா, திவ்யா, பேராசிரியர் குருபரன், யூகோ வங்கியின் முன்னாள் மேலாளர் நடராஜன் தி.மு.க., கிளைக் கழக செயலாளர் ராமு, பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior