உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு வித்யா சேவாரத்தினம் விருது

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியருக்கு காஞ்சி காமக்கோடி பீடம் அறக்கட்டளை, வித்யா சேவாரத்தினம் விருது வழங்கி  கௌரவித்துள்ளது.

             மேலாண்மை துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு சமுதாய நல்லிணக்கம் மற்றும் கற்றல் ஆராய்ச்சி மூலம் மாணவர் சமுதாயத்துக்கு பெரும்பணி ஆற்றி வருவதை பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் ந.பஞ்சநதத்துக்கு ஸ்ரீ சங்கர கலை அறிவியல் கல்லூரி மற்றும் காஞ்சி காமக்கோடி பீடம் அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வித்யா சேவாரத்தினம் விருதை வழங்கி கெüரவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior