உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முகாம்


சிதம்பரம் : 

                    சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தில்லை மெட்ரிக் பள்ளி சார்பில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முகாம் நடந்தது. அண்ணாமலை பல்கலை மேளாண்மைத் துறை தலைவர் பஞ்சந்தம் தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி சங்க இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார். மண்டல பயிற்சியாளர் தியாகராஜன் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.  பேராசிரியர் கதிரேசன், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் கோவிந்தராஜன், பேராசிரியர் அம்பலவாணன், பாரி,கேசவன், ஜாபர்அலி, ரவிச்சந்திரன், கமல்சந்த் ஜெயின், மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior