உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:
               சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விடுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலைவசதி, தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிக் கோரி வகுப்புகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனர். வட்டாட்சியர் எம்.காமராஜ், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் ராமசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ராஜகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்ததை அடுத்து கலைந்துச் சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior