உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

கடலூரில் மயானக் கொள்ளை

கடலூர் : 

                 கடலூர் வசந்தராயன்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.
 
                   விழாவையொட்டி கடந்த 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு கணபதி பூஜை மற்றும் கொடியேற்று பொது உற்சவம் நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி 6ம் நாள் விழாவில் இரவு 7 மணிக்கு ஆனந்த விநாயகர் கோவிலிலிருந்து பூக்கூடை புறப்பாடும் பூச்சொரி உற்சவம் நடந்தது. நேற்று மாலை 3 மணிக்கு மயானக் கொள்ளை நடந்தது. தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு திருக் கல்யாண உற்சவமும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் ஊஞ்சல் மற்றும் விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior