உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

கல்லூரி ஆசிரியர்களின் வாயில் முழக்கப் போராட்டம்

சிதம்பரம்:

                சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதை நிறுத்தக் கோரி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புக் குழு சார்பில் வாயில் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் வி.தங்கமணி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் எஸ்.சேகர், ஜி.வணங்காமுடி. வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாயில் முழக்கப் போராட்டத்தில் 52 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior