உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

கோஷ்டி மோதல் 8 பேர் காயம்


சிதம்பரம்:

                   சிதம்பரம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் காயமடைந்தனர்.  சிதம்பரம் பொய்யாப் பிள்ளைசாவடியில் பெட்டிக்கடை வைத்துள்ளவர் செந்தில்குமார். இவரது கடைக்கு சென்ற சி.தண்டேஸ்வரநல்லூரை சேர்ந்த ரஜினி, மகேந்திரன் ஆகியோர் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர். அப்போது செந்தில்குமார் ஆதரவாளர்கள் தட்டிகேட்டதால் கோஷ்டி மோதலாக மாறியது. கத்தி, உருட்டு கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர். 
 
                         செந்தில்குமார் ஆதரவாளர்கள் தாக்கியதில் மகேந்திரன், அரசன், அன்பு ஆகியோரும், ரஜினி ஆதரவாளர்கள் தாக்கியதில் செந்தில்குமார், இளந்தமிழகன், மற்றொரு செந்தில்குமார், சதீஷ்குமார், அரவிந்தகுமார்,, செல்வமணி ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்த குறித்த புகார்களின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்து 12 பேரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior