உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

மாற்று திறன் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனை

நெல்லிக்குப்பம்: 

             நெல்லிக்குப்பத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் வீடு களுக்கு சென்று ஆலோசனை வழங்கினர்.

               நெல்லிக்குப்பம் பகுதியில் மாணவர்கள் அருள், சூர்யா, அபிதா, கார்த்திகேயன் ஆகியோர் உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.  அண்ணாகிராம வட்டார வள மைய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இம் மாணவர்களின் வீடுகளுக்கு மேற்பார்வையாளர் சம்பத்குமார் நேரடியாக சென்று பயிற்சி அளித் ததோடு, பெற்றோர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார்.  ஒருங்கிணைப்பாளர் குணசுந்தரி, கதிர்வேல், ராஜா, பாலமுருகன் உடன் சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior