உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                விலைவாசி உயர்வை கண்டித்து தராசு மக்கள் மன்றம் சார்பில் கடலூர் முதுநகரில் ஆர்ப்பாட் டம் நடந்தது.

               மாவட்ட செயலாளர் துரைவேலு தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் கடலூர் முத்து, சிதம்பரம் நடராஜன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., மாநில இலக் கிய அணி செயலாளர் மன்றவாணன், இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ், மா.கம்யூ., நகர செயலா ளர் சுப்புராயன் உட்பட பலர் பேசினர். அஞ்சாபுலி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior