உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

சாலை விரிவாக்கம்: அதிகாரிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை : 

                 பரங்கிப்பேட்டை அருகே சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் நெடுஞ்சாலையில் இரண்டு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணி கடந்த வாரம் முடிந்தது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் ரயிலடி அருகே சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior