உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

விவசாய தொழிலாளர் சங்கம் சூரக்குப்பத்தில் துவக்கம்

பண்ருட்டி :

                 பண்ருட்டி அடுத்த சூரக்குப்பத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க  கிளை துவக்க கூட்டம் நடந்தது.

                கணேசன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் உத்திராபதி, செயலாளர் ஏழுமலை முன் னிலை வகித்தனர்.  கூட்டத்தில் புதிய தலைவராக கணேசன், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக ஏழுமலை, துணை தலைவர்களாக பெருமாள், அண்ணாதுரை, துணை செயலா ளர்களாக வெங்கடேசன், சேகர் மற்றும் தர்மலிங்கம், தவிடன், சின்னதம்பி தேர்வு செய்யப்பட்டனர். நத்தம் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர் களுக்கு பட்டா வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை ஆய்வு செய்து சேர்க்க வேண்டும், சூரக் குப்பம் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior