உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

யானைக்கால் நோயாளிகளுக்கு மருந்து

நெல்லிக்குப்பம் :

                      நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் யானைக் கால் நோய் கண்டறியும் முகாம் நடந்தது.
 
                 இதில் 71 பேருக்கு யானைக்கால் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோய் மூலம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கு மாத்திரைகள், சோப்பு மற்றும் உபயோக பொருட்களை பொது சுகாதார இணை இயக்குனர் சார்பில் சேர்மன் கெய்க் வாட்பாபு வழங்கினார்.  துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார், பிரசாத், புலிகொடியான், மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior