உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை தொரப்பாடியில் விழிப்புணர்வு கூட்டம்

பண்ருட்டி : 

            பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
 
               ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு தொரப்பாடி சேர்மன் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.  துணை சேர்மன் அருணாசலம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி வரவேற்றார். மாவட்ட மக்கள் கல்வி அலுவலர் சதாசிவம், விரிவாக்க கல்வியாளர் கேத்தரின்,  சுகாதார ஆய்வாளர் ஜெயகுமார், வட்டார விரிவாக்க கல்வியாளர் விக்டோரியா, செவிலியர்கள் சாந்தி, சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior