உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

பெரியார் கல்லூரியில் வரலாற்று பேரவை விழா

கடலூர் :

              கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் வரலாற்றுப் பேரவை நிறைவு விழா நடந்தது.

             கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வரலாற்றுத்துறை பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் ராஜேந்திரன் பல்கலை கழக தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் சேதுராமன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் ராயப்பன், பிரபா வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர்கள் விஜயலட்சுமி, ரங்கராஜூ மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் பிரபு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior