உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

இறகு பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா


சிதம்பரம் : 

                       சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியை பிரண்ட்ஸ் இன்டர் கிளப் சார்பில் அரவிந்தன் துவக்கி வைத்தார். இரட்டையர் பிரிவுகளில் 32 குழுக்கள் பங்கேற்று விளையாடின. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் கல்வியல் துறை முதல்வர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். கிளப் தலைவர் ஆறுமுகம், செயலாளர் இளஞ்செழியன்,பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior