உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

பள்ளி மாணவியை கற்பழித்தவருக்கு வலை


சிதம்பரம் : 

                   திருமணம் செய்து கொள்வதாக கூறி பள்ளி மாணவியை கற்பழித்த வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த மடவாப்பள்ளத்தைச் சேர்ந்தவர் வசந்தி (16) (பெயர் மாற்றப்பட்டுள் ளது) பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாழுமுனி மகன் ராமன் (28). வேன் டிரைவராக பணிபுரியும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வசந்தியை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கற்பழித்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ராமனை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior