உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது


சேத்தியாத்தோப்பு : 

                   வீட்டு வசதி திட்டத்தில் பெயரை சேர்க்க கோரி ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் வடிவேல் (30). இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரர் பாமாவிடம் வீட்டுவசதி திட்டத்தில் தனது பெயரை ஏன் சேர்க்கவில்லை என கேட்டு ஆபாசமாக பேசி தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுபற்றி பாமாவின் கணவர் கனகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து வடிவேலுவை கைது செய்தனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior