உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

இரும்பு பைப், ஒயர் திருட்டு வியாபாரிகள் நால்வர் கைது

 பரங்கிப்பேட்டை : 

                 புதுச்சத்திரம் அருகே இரும்பு பைப், ஒயர் திருடிய பழைய இரும்பு வியாபாரிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த குமாரப்பேட்டையில் தனியார் இறால் மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி பண்ணை உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மோட்டார் இணைப்பு பைப், ஒயர் உள்ளிட்ட 1,500 ரூபாய் மதிப்பள்ள பொருட்கள் திருடு போயின. இதுகுறித்து பண்ணை ஊழியர் சொக்கலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து குள்ளஞ்சாவடியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரிகள் வெள்ளையன் (44), பாலசுப்ரமணியன் (31), சூசை (48), சேகர் (40) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

 
ownlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior