உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

முடிகண்டநல்லூரில் மனைப்பட்டா வழங்கும் விழா


ஸ்ரீமுஷ்ணம் : 

                    ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த 30 பேருக்கு மனைப்பட்டா வழங்கும் பணி ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தில் நடந்தது. காட்டுமன்னார் கோயில் தாசில்தார் வீரபாண்டியன் மனைப்பட்டா வழங்கும் பணியை துவக்கி வைத்தார். ஆர்.ஐ., சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் வேல்முருகன், மயில் வாகனன், சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior