உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

ராஜிவ்காந்தி நினைவு கிரிக்கெட் போட்டி 8ம் தேதி துவக்கம்


கடலூர்: 

                  ராஜிவ்காந்தி நினைவு கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. கடலூர் ஆனைக்குப்பம் கிரிக்கெட் கிளப் சார்பில் ராஜிவ்காந்தி நினைவு கிரிக்கெட் போட்டி (டென்னிஸ் பால்) மாவட்ட அளவில் வரும் 8ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு 4,001 ரூபாய், இரண்டாம் பரிசு 3,001, மூன்றாம் பரிசு 2,001 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9345991201, 9042371335 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior